அன்புத்தோழமைகளுக்கு,
தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள்.
அரியலூர் மாவட்டம் சிலம்பூர் கிராமத்தில் தமிழ்க்குடில் அறக்கட்டளை, பிரசவித்த நூலகக்குழந்தைக்கு இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதைத் தங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம். :) :)
தமிழ்க்குடிலின் செயல்பாடுகளில் தொடர்ந்து பங்கேற்றும், ஊக்கமும் நம்பிக்கையும் அளித்தும் எங்களோடு கரம்கோர்த்து பயணித்து வரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கணினி வசதியுடன் கூடிய நூலகத்தின் புகைப்படங்கள் விரைவில் பகிர்கிறோம்.
என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில் அறக்கட்டளை.
#நூலகத்திற்கு_நூல்கள்_வழங்க_விருப்பம்_உடையவர்கள்வழங்கிட வேண்டுகிறோம். :) __/|\__
No comments:
Post a Comment
தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_